Monday, May 12, 2008

என்ன கொடுமை சார் இது ?

அமெரிக்கா அதிபரின் தற்போதைய ஆய்வறிக்கையை அனைவரும் அறிந்திருப்பீர்கள் . அதாவது உலகளாவிய உணவுப்பொருள் விலையேற்றத்துக்கு காரணம் இந்தியர்களும் சீனர்களும் நல்ல சத்தான உணவு வகைகளை உண்பதே காரணமாம். ஒரு நாட்டு மக்கள் சத்தான உணவை சாப்பிடுவது அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்தை காட்டுகிறது.அதில் அமெரிக்காவிற்கு என்ன வருத்தம் என புரியவில்லை.போதாதென்று கச்சாஎண்ணெய் விலையேற்றத்துக்கும் இந்தியர்கள் தான் காரணம் என்று மேலும் குற்றம் சாட்டியுள்ளது... என்ன கொடுமை சார் இது......

No comments:

தற்சமயம் பார்ப்போர்